Friday, January 28, 2011

எனது நோக்கம்

எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனின் தலங்கள்  குறித்த தலவரலாறுகளை இணையத்தில் பதிவு செய்திடல் வேண்டும் என்ற எண்ணம் இன்று ஈடேறியதாக கருதுகிறேன். இன்று முதல் சிறப்புமிகு  ஆலயங்கள் குறித்த தலவரலாற்று தகவல்களை வெளியிட உள்ளேன். இறையன்பர்கள் பயன்பெறுவர் என நம்புகிறேன். 

ஓம் நமசிவாய! 
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!