தன்னை அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானாகிய இறைவன் தீராத நோய் தீர்த்தருளும் பொருட்டு மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி, ஸ்ரீ வைத்தியநாதர் என்னும் திருப்பெயருடன் சிவலிங்கத் திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் தலம் திருப்புள்ளிருக்குவேளூர் என்பதாகும். இது சோழநாட்டில் நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுக்காவில் உள்ளது. காவிரியின் வடகரையிலுள்ள 63 தலங்களில் 16 வது தலமாக உள்ளது. தென்னிந்திய இருப்புப் பாதையில் (South Indian Railway) வைத்திஸ்வரன் கோயில் என்னும் பெயருடன் ஒரு புகைவண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தலயாத்திரை செய்வோர் தங்குவதற்கு வசதியாகப் பல சத்திரங்களும் மடங்களும் கட்டளை விடுதிகளும் இருக்கின்றன. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய உணவகம் (Restaurant), உறையுமிடம் கூடிய சதாபிஷேகம் ஓட்டல் (Hotel Sathabishegam), வைத்தீஸ்வரா ஓட்டல் (Hotel Vaithiswara) ஆகியன உள்ளன.
e-thalavaralaru
ஆலயங்களின் தலவரலாற்றை அனைவரும் அறியச் செய்யும் ஒரு முயற்சி!
Monday, January 31, 2011
Friday, January 28, 2011
ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் (புள்ளிருக்குவேளூர்)-Vaithiswarankoil
தருமை ஆதீனம்
ஸ்ரீ வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம்
வைத்தீஸ்வரன் கோயில்.
----------------------------------------------------
- தலப்பெயர்கள்
- கோயிலமைப்பு
- மூர்த்திகள்
- தலப்பெருமை
- தீர்த்தங்கள்
- தல விருட்சம்
- வழிபட்டோர்
- சுற்றுக்கொயில்கள்
- மண்டபங்கள்
- சிற்பங்கள்
- நித்திய பூஜைகளும், திருவிழாக்களும்
- கல்வெட்டுக்கள்
- அன்பர்கள்
- சமயப்பணி
- திருப்பணி
- அர்ச்சனை கட்டண விபரம்
- நிர்வாகம்
- புராணங்களும் பாடல்களும்
- தேவாரப்பாடல்கள்
எனது நோக்கம்
எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனின் தலங்கள் குறித்த தலவரலாறுகளை இணையத்தில் பதிவு செய்திடல் வேண்டும் என்ற எண்ணம் இன்று ஈடேறியதாக கருதுகிறேன். இன்று முதல் சிறப்புமிகு ஆலயங்கள் குறித்த தலவரலாற்று தகவல்களை வெளியிட உள்ளேன். இறையன்பர்கள் பயன்பெறுவர் என நம்புகிறேன்.
ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
Subscribe to:
Posts (Atom)